ஆலயம் ஏன்‌செல்ல வேண்டும்.....கடவுள்‌ ஆலயத்தில் மட்டும் உள்ளாரா அல்லது எல்லா இடத்திலும் உள்ளாரா......sivs nithi blog.

நாம் ஏன் ஆலயம் செல்ல வேண்டும் தெய்வம் ஆலயத்தில் மட்டும்தான் இருக்கிறாரா அல்லது எல்லா இடத்திலும் இருக்கிறாரா அப்படி எல்லா இடத்திலும் ஆண்டவன் இருப்பது உண்மை என்றால் நான் என் ஆலயம் செய்கிறேன் அதற்கான காரணம் என்ன மனிதனுடைய வாழ்க்கையில் அதிக பங்கு வைப்பது அவனது சுற்றுச்சூழலை ஒரு மனிதன் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை தீர்மானம் செய்வது அவனைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை ஒருத்தன் அமையுங்கள் ஒருவன் அமைதியாக இருக்க வேண்டும் என்றாலும் அல்லது அவனே கோபமாக இருக்க வேண்டும் என்றாலும் அல்லது அவனே சந்தோசமாக இருக்க வேண்டும் என்றாலும் அதனை தீர்மானிப்பது ஆவணி சுற்றியுள்ள சுற்றுப்புறம் இந்தச் சுற்றுப்புறத்தை நாம் பஞ்ச பூதங்களாக குறிப்பிடுகின்றோம் அவ்வாறு குறிப்பிடுகின்ற இந்த பஞ்சபூதங்களே மனிதனின் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு முக்கியமான பங்கு வகிக்கின்றது நமது வீட்டில் 4  அறைகள் உள்ளதாக எடுத்துக் கொண்டால் ஒன்று சமையல் ஆரை மற்றொன்று பெட்ரூம் மற்றொன்று ஹால் மற்றொன்று ஸ்டோர் ரூம் என வைத்துக் கொள்ளுங்கள் இதில் பெட்ரூம் என்பது நீங்கள் தூங்குவதற்கான ஒரு அமைப்பை உருவாக்கக்கூடிய சுற்று சூழலாகும் ஏனென்றால் அதில் வைக்கப்படுகின்ற பொருட்கள் அனைத்தும் உங்களை உறங்க வைப்பதற்கான ஒன்று இதேபோல் சமையல் அறை என்பது நீங்கள் சமையல் செய்வதற்கான ஆற்றை ஆகும் ஏனென்றால் அதனுடைய சுற்றுச்சூழல் அனைத்தும் நீங்கள் சமைக்கும் தன்மையை வலியுறுத்தும் அப்படி பார்க்கும் பொழுது உங்களால் கிச்சனில் தூங்க முடியாது அதேபோல் பெட்ரூமில் சமைக்க முடியாது காரணம் அதனுடைய சூட்ட சொல்ல அதேபோலதான் மனிதனின் சுற்றுச்சூழலை மனிதனை தீர்மானிக்கிறது மனிதன் சுற்றுச்சூழல் சரியாக அமையவில்லை என்றால் அவனால்  மனதை ஒருநிலைப்படுத்த முடியாது அவர் ஒருநிலை படுத்த வேண்டும் என்றால் அவனுக்கு சுற்றுச்சூழல் சரியாக அமைய வேண்டும் அவ்வாறு அமையக்கூடிய ஒன்றுதான் பூஜை அறை இந்த பூஜை அறையில் மனிதன் செல்லும் பொழுது அவனது மனது அதில் உள்ள சுற்று சூழலுக்கு தகுந்தார் போல் மனது ஒருநிலைப்படுகிறது. இதே போல்தான் ஆலயமும் ஆலயம் நீங்கள் செல்லும் பொழுது உங்களுக்கு மனதானது ஒருநிலைப்படுகிறது அவர் ஒருநிலைப்படும் பொழுது நீங்கள் ஒரு குறிப்பிட்ட விஷயத்தை அதாவது உங்களுடைய கஷ்டம் அல்லது லாபத்தை நீங்கள் நன்கு மனதில் நிறுத்தி அதனை வேண்டும்பொழுது உங்களுக்கு ஒரு நம்பிக்கை பிறக்கும் காரணம் நமக்கு மேலே உள்ள சக்தி அனைத்தையும் பார்த்துக் கொள்ளும் என்கிற நம்பிக்கை நமக்கு உண்டாகிறது இப்படி உங்களது நலனை ஒருநிலைப்படுத்தவே ஆலயம் என்பது அமைக்கப்பட்டுள்ளது நீங்கள் ஆலயம் சென்று ஒருநிலைப்படுத்தி உங்களது காரியத்தை நீங்கள் செய்யும் பொழுது அதில் வெற்றியை காணலாம் மனது ஒருநிலைப்படுத்தியவர்கள் ஆலயம் செல்வதில்லை அவர்கள் தன் உடலை ஆலயமாக மாற்றி தனது உள்ளத்தை கருவறையாக வைத்துக் கொள்கிறார்கள் அப்படிப்பட்டவர்கள் தான் சித்தர்கள் அவர்கள் ஆலயம் செல்வதை விடுத்து தனது உடலை ஆலயமாக மாற்றி தனது உள்ளத்தை கருவறையாக உருவாக்கி அதில் தெய்வத்தை நிலை நிறுத்துகிறார்கள் யாரெல்லாம் இவ்வாறு செய்ய முடிகிறதோ அவர்கள் எல்லாம் ஆலயம் என்பதற்கு செல்லத் தேவையில்லை ஆனால் ஒருநிலைப்படுத்த முடியாத மனதை விட அனைவரும் ஆலயம் சென்று தங்களது மனதை ஒருநிலைப் படுத்தி கொள்ளுங்கள்.....

No comments:

Post a Comment

thanks for reading