உடல்வாகு, உன்னிடம் கவர்ந்திடும் சக்தி,அழகு ,செல்வம் ரத்தத்தின் தன்மை, தலைப்பகுதி, புகழ், வாழ்வில் அனைத்தும், மகிழ்ச்சியாக இருந்தால் ,ஆயில், உடல் நலம்,உயரம் பருமன் உழைப்பின் மூலம் முன்னேறக் கூடியவர்கள், சோம்பல் அதிகம் உள்ளவரா, சுகவீனமானவர், செல்வாக்கு ,பகைவரை வெல்லக் கூடிய திறமை , திருப்தி வாழ்வில் அடைய , தாய் வழி தாத்தா, தந்தை வழி தாத்தா ,வாழ்வில் அடியில் துன்பம், தலைமுடி, தோல், பண நஷ்டம், வெற்றி தோல்வி, உணர்ச்சி, பழக்கவழக்கங்கள், நல்ல குணங்கள், நன்னடத்தை, பதவி, பெயரும், புகழும் பெறுதல், பெரிய ப்பாவின் சகோதரர், மூளை, யோசிக்கும் திறன், கம்பீரம், சொந்த முயற்சியுடையவரா, தோற்றம், குணம், செயல்பாடு ,குலதொழில், சுயதொழில், எண்ணம் சக்தியை வழிகாட்டுதல், வாக்கு, அறிவு, கனவு, மன நிம்மதி, ஆற்றல், தைரியம், புத்தி கூர்மை ,மனோபாவம் ,தகவல், செய்தி அனுப்புதல், இடம் மாற்றம், கல்வி, மதச்சார்பு, ஆர்வம், தன்னை மாற்றிக்கொள்ளுதல், உற்பத்தி,பெரிய பணம், பண்ணை அமைத்த, கல்வி நிலையங்கள் அமைத்தால் ,நூல் நிலையம், குளம், கண்மாய் ,மதிப்பு ஒழுக்கம், கலைகளில் ஆர்வம், காதல் உறவு, கற்பனை திறன், ஆண்மை, பெண்மை, உருவான வெற்றி, மருந்து வைத்தியம் செய்தல், சுய உழைப்பு ,சமூக உணர்வுகள், சமூக அங்கீகாரம், சட்டம் கட்டுப்பாடு பிறரைச் சார்ந்திருத்தல், வலி வேதனைகள், செயல் இழத்தல், அசிங்கம் ,அவமானம், மற்றும் தற்கொலை, கொலை, சேதமடித்தல் மனக்குழப்பம் ,புத்தி , தண்டிக்கப்படுதல், நம்பிக்கை, தலைவர், ஆராய்ச்சி, அன்னையுடன் இழிவு படுத்துதல் ,ஆராய்ச்சி கல்வி, தெய்வ நம்பிக்கை ,தர்மம் செய்பவர், மாறுதல், புதிய ஆள்நிலை, உடல் மாற்றங்கள், தெய்வத்திற்கு சட்டத்திற்கு கட்டுப்பட்டு நடப்பவர், கௌரவம், அந்தஸ்து, தலைமை பொறுப்பு, கௌரவ பதவிகள், திருப்தியற்ற மனம் ,பொறுப்பு மிக்க அழகு சார் நிறுவனம், உயர் அதிகாரிகள், பெரும் புகழ் ,பேராசை, சுயநலம், உல்லாசம், சந்தோசம், சங்க ஆலோசகர் விருப்பங்கள், வெற்றிகள் ,சாதனை படைத்தல், ரகசிய செய்திகள், மறைந்து வாழ்ந்தல்,தன்னையே அர்ப்பணித்த துப்பறிதல், மறைமுக தொல்லைகள், எதிலும் தோல்வி, தடைபடுத்த கடன், விதி, சுயமாக சிந்தித்தல், சுயநோக்கி எதையும் உருவாக்குதல், உற்பத்தி திறன், முதன்மையாக இருத்தல், அங்க குறைபாடு, மதிப்பு ,மரியாதை பெறுவது மற்றும் கொடுப்பது, குணங்களின் அனைத்து நிலைகளும்
இவை அனைத்தும் லக்ன பாவத்தில் இருக்கின்ற காரகத்துவங்கள் காரணத்தொடங்கள்
By astro nithiyandran
No comments:
Post a Comment
thanks for reading