jothidam in tamil காரகத்துவம் மற்றும் ஆதிபத்தியம்

காரகத்துவம் பஞ்ச பூதங்களைப் போன்று ஒன்பது கிரகங்களும் தனித்தனி அவர்களுக்கென்று ஒரு அதிகாரம் நிறைவு நாள் வழங்கப்பட்டுள்ளது காரகத்துவம் என்பது குறிப்பிட்ட கோள்களின் உரிமை அதாவது அதனுடைய அதிகாரத்தை குறிக்கும் காரகத்துவம் என்பது கிரகத்துவம் என்ற வார்த்தையில் இருந்து வந்தது கிருத்திகை அதாவது கார்த்திகை என்று மாறியது போல் காரகத்துவம் வந்தது பிறந்த லக்னத்தை பொறுத்து மாறுபடும் காரகத்துவம் எல்லாம் ராசிகளுக்கும் பொதுவான ஒன்று
ஜாதருடைய தந்தையின் நிலையும் ஜாதகரின் அரசாங்க வேலையையும் நிர்ணயம் செய்யும் அதிகாரம் இந்த சூரியனுக்கு உண்டு அதாவது ஒருவர் எந்த லக்னமாக இருந்தாலும் சூரியன் ஆட்சி பெற்றால் அவர்களுக்கு நிச்சயமாக ஒரு நல்ல அரசாங்க வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு இருந்தாலும் சே ஜாதகத்தை ஆராய்ந்து பலன் சொல்ல வேண்டும் 

இதுபோல் சந்திரன் என்பவர் மாதுர் காரகன் மனகாரகன் யார் எந்த லக்னமாக இருந்தாலும் அவர்களுக்கு மாதுர்காரகன் மனக்கரனாக சந்திரனே வருவார் அதாவது தாயாரின் ஜாதகரின் தாயார் உடைய உடல் ஆரோக்கியத்தையும் ஆயுளையும்
குறிக்கும் .
செவ்வாய்
ஒருவர் ஜாதகத்தில் செவ்வாய் சகோதர காரகன் பூமி காரகன் ஆவார் செவ்வாயின் நிலைய அறிந்து சகோதரனையும் பூமி லாபத்தையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்

 புதன் 

புதன் என்பவர் வித்யா கரனாகவும் தாய் வழி மாமா குறிக்கிறது 

குரு பகவான்

ஒருவருடைய புத்திர பாக்கியம் பொன் சேர்க்கை பற்றி விவரங்கள் குரு அமைப்பை குறித்து நாம் அறியலாம்

 சனி
 சனி என்பவர் ஆயுட்காரன் ஆவார் 

சுக்கிரன் 

என்பவர் கலைஞர் ராகு என்பவர் பிதாமகர் காரகன் நோய்க்காரகன் இசைக்கருவனாக வருகின்றார்

 கேது என்பவர் மாதாமகர் அம்மாவுடைய அப்பா அம்மா மருத்துவ கார்களாக  வருகின்றார்

ஆதிபத்தியம் தொடரும்....... By astro nithiyandran....

2 comments:

thanks for reading